கண்ட கனவுகள்
காற்றோடு போனாலும்,
உன் மேல் கொண்ட காதல்
கொலையுண்டு போகுமா...?
பார்க்காமல் பாசம் வைத்தேன்
வேசம் என்று நினைத்தாயா..?
பழகும் போதே
பாதியிலே போகின்றாய்...
உயிர் உள்ள வரை நேசிப்பேன்
முடியும் வரை சுவாசிப்பேன்
உன்னை அடையும் வரை
இமைக்காது காத்திருப்பேன்..
பார்க்க பிடிக்க வில்லை என்னை
பார்க்காமல் இருக்க முடியவில்லை உன்னை,
பாசம் கொஞ்சம் இருந்தால்
பாதி முகம் காட்டிவிடு....
வாழ்வதற்கு வயதிருக்கு
வார்த்தைகளோ புதைந்திருக்கு
வாய் திறந்து பேசி
காதலைக் காதில் சொல்லி விடு...
தண்ணீராய் ஓடும் என் கண்ணீரில்
தள்ளிவிட்டு போகாதே...
நீச்சலும் தெரியாது
நீயின்றி வாழவும் முடியாது...
காற்றோடு போனாலும்,
உன் மேல் கொண்ட காதல்
கொலையுண்டு போகுமா...?
பார்க்காமல் பாசம் வைத்தேன்
வேசம் என்று நினைத்தாயா..?
பழகும் போதே
பாதியிலே போகின்றாய்...
உயிர் உள்ள வரை நேசிப்பேன்
முடியும் வரை சுவாசிப்பேன்
உன்னை அடையும் வரை
இமைக்காது காத்திருப்பேன்..
பார்க்க பிடிக்க வில்லை என்னை
பார்க்காமல் இருக்க முடியவில்லை உன்னை,
பாசம் கொஞ்சம் இருந்தால்
பாதி முகம் காட்டிவிடு....
வாழ்வதற்கு வயதிருக்கு
வார்த்தைகளோ புதைந்திருக்கு
வாய் திறந்து பேசி
காதலைக் காதில் சொல்லி விடு...
தண்ணீராய் ஓடும் என் கண்ணீரில்
தள்ளிவிட்டு போகாதே...
நீச்சலும் தெரியாது
நீயின்றி வாழவும் முடியாது...